லேபிள்கள்

வியாழன், 25 ஏப்ரல், 2024

திருக்குறிப்பு தொண்ட நாயநார் குருபூஜை பசுபதீஸ்வரர் கோவில் கரூர்

சிவபெருமான் சோதித்து அருளுதல்

ஒருநாள் சிவபெருமான் ஒரு வயதான கிழவர் உருவத்தில் அழுக்கடைந்த ஆடையோடு வந்தார்

.

நாயனார் அவரை எதிர்கொண்டு வணங்கி, “உம்முடைய ஆடைகொடுத்தால் அடியேன் அழுக்கு நீக்கிக் கொடுப்பேன்" என்றார்.

கிழவர் ஆடை ஒன்றை அவரிடம் கொடுத்து, "இது ஆடை கந்தையானாலும் குளிருக்கு ஆதரவானது. பொழுது போவதற்குள் இதனை அழுக்கு நீக்கித் தரவேண்டும்" என்று கூறினார்.

நாயனார் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டு அதை வாங்கி வெள்ளாவியில் வைத்து கசக்கத் தொடங்கினார். அச்சமயம் வானம் இருண்டது. மழை பெய்தது. அதனால் நாயனார் தமது வாக்கு தவறும் எனவும், முதியோர் குளிரால் வருந்துவார் எனவும் கருதி தாம் ஆடை துவைக்கும் கருங்கல் பாறையில் தமது தலையை மோதத் துணிந்தார். உடனே சிவபெருமான் அந்தப் பாறையில் தோன்றிய திருக்கரத்தால் நாலனாரின் தலைபிடித்து, "அன்பனே உன் அடியார் பக்தியை மூன்று உலகிலும் பரவுமாறு செய்தோம். இனி நீ நம் உலகை வந்தடைக” என்று திருவாய்மலர்ந்தார். நாயனார் எல்லாம் வல்ல திருவருளால் திருக்கயிலை மலையை அடைந்தார்.

திருக்குறிப்பு தொண்ட நாயநார் சித்திரை குருபூஜை பசுபதீஸ்வரர் கோவில் கரூர் 24.05.2024 நடைபெற்ற காணொலி அண்பர்களின் பார்வைக்காக.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

உறவிணர்கள் நண்பர்கள் அரவணைத்தல் வயோதிகத்தில் கைகொடுப்பவர்கள்

உறவிணர்கள் நண்பர்கள் அரவணைத்தல் வயோதிகத்தில் கைகொடுப்பவர்கள்

நாம் பணம் வீடு என்று நமது வயோதிகத்திகத்தில் உதவும் என்று சேர்த்து வைக்கிறோம்.

ஆனால் பணம் மற்றும் இதர சொத்துக்களை காட்டிலும் உறவிணர்கள் நண்பர்கள் மிகமிக அவசியம்.

நேற்றைய பொழுது அனுபவம்.

இன்றைய பொழுது நிச்சயம்.

நாளைய பொழுது நம்பிக்கை.

வயதான காலத்தில் கைகொடுக்க நாண்கு நண்பர்கள் அவசியம். எனவே அவர்களை நாம் அரவணைத்தால் அவர்கள் நம்முடைய வயோதிகத்தில் அரவணைப்பார்கள்.

சனி, 20 ஏப்ரல், 2024

Free Govt of India funded Automobile Servicing & CNC Training By NICOLA FOUNDATION Kolathur

Free Govt of India funded Automobile Servicing & CNC Training By NICOLA FOUNDATION Kolathur

Nicola Foundation, Kolathur is providing Government of India Funded free Automobile Servicing and CNC training.

Training Institute is fully equipped with latest digital class room.

The Institute has Branch in Madurai also. Qualification: Any one who has passed SSLC, Degree, Diploma. Food and Accommodation during the training period: Free. Placement: After training placement in leading Companies like TVS, Royal Enfield, TATA. All are requested to avail this facility and benefit.
For further details contact mobile: 9150603881, 9025679882.

Kanjeevaram Natarajan Annadurai

  Arignar Anna, whose full name is Kanjeevaram Natarajan Annadurai, was a prominent Indian politician, writer, and leader in the Dravidian m...