லேபிள்கள்

வியாழன், 10 ஏப்ரல், 2025

Roles of Electrolytes மின்பகுபொருள் பங்கு




மின்பகுபொருள் (Electrolyte) என்பது கரைந்த நிலையில், மின்சாரத்தை கடத்தக்கூடிய ஒரு கலவை இது நீர் போன்ற முனைவுப் பொருட்களில் கரைந்தபோது, நேர்மறை மற்றும் எதிர்மறை அயனிகளாக பிரிகிறதுஇவை உடலில் நரம்பு, தசை, அமில-அடிப்படை சமநிலை மற்றும் நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது

 

6 Steps to Build a - Success- Focused Mindset


 

மிகப்பெரிய குரு மந்திரம். உன் ரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்துக் கொள்ளாதே. அது உன்னை அழித்துவிடும்.

 இந்த உலகத்தில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது.

வேதனையும், வலியும் இல்லாத மனிதன் கிடையாது.  வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை 

மட்டுமே அனுபவித்தவனும் கிடையாது. இதுவே உலகின் இயல்பு நிலை 

என்பதை அறிந்து வாழ பழகி கொள்ளுங்கள்.


நேருக்கு நேர் இனிமையாக பேசிவிட்டு, பின்னர் போகவிட்டு புறம் பேசும் மனிதர்களை தவிர்த்து

விடுங்கள். அத்தகைய மனிதர்களோடு நட்பு கொள்வது, பசும்பாலில் 

கடும் விஷத்தைக் கலந்து பருகுவதற்கு ஒப்பாகும்.


இருப்பதைக் கொண்டு 

திருப்தி கொள்ளும் மனம், தன் வாழ்க்கைக்கு ஏற்ற தக்கத் துணை மற்றும் தன் அறிவுரைகளைக்

கேட்டு நடக்கும் பிள்ளைகள் - ஆகிய மூன்றையும் பெற்றவன் தான் வாழும் காலத்திலே 

சொர்க்கத்தை அடைகிறான்.


மிகப்பெரிய குரு மந்திரம். உன் ரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்துக்

கொள்ளாதே.  அது உன்னை அழித்துவிடும்.

நீயே காப்பாற்ற முடியாத

உன் ரகசியத்தை மற்றவர்கள் வெளியே

சொல்லாமல் இருப்பார்கள் என எதிர்பார்க்காதே.


கடினமான வேலைகளுக்கு சோம்பேறியான ஆட்களை தேர்வு செய்கிறேன்.

ஏனென்றால் அவர்களால் அந்த வேலையை செய்து முடிக்க  சுலபமான வழியை கண்டுபிடிக்க

முடியும்.


இன்று கடினமாக இருக்கலாம். நாளை

இன்னும் மோசமாக இருக்கலாம்.

ஆனால் நாளை மறுநாள்

பிரகாசமான நாளாக இருக்கும்... நம்பிக்கையை

இழக்க வேண்டாம்.

பிரச்சனைகள்,அவை விடுவிக்கும் சவால்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கிடைக்கும் அற்புதமான வாய்ப்புத் தான்

 பிரச்சனைகள்,அவை விடுவிக்கும் சவால்கள்

என்பவை பயமுறுத்துபவையோ, தலையைச் சீவி விட்டுப்

போ அல்ல,,! திறமைகளை வளர்த்துக்

கொள்ளக் கிடைக்கும்

அற்புதமான வாய்ப்புத் தான்.  பிரச்சனை என்று பார்த்தால் பிரச்சனை தான். அதே நேரம் அதில் இருந்து பாடம் கற்றுக்

கொள்ளத் தயாராக

இருப்பவர்களுக்கு அது ஒரு கற்றுக் கொள்ளும் 

அனுபவம் மட்டுமல்ல

அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்குக் 

கொண்டு சேர்க்கும்

ஏணியாகவும் இருக்கிறது.


வீழ்வதும் அழகே , நீரருவியாய் இருந்தால்

தலை தாழ்வதும் அழகே,

நெற்கதிராய் இருந்தால்

தொடர் தோல்விகள் அழகே, அலைகடலாய் இருந்தால் சிதறல்கள்

அழகே. விண் மீனாய் இருந்தால் கதறலும் அழகே, கார்முகிலாய் இருந்தால் அழகின் உருவாய் இருப்பதை

எல்லாம் அழிவின் உருவாய் பார்ப்பது உனது பிழையோ அல்லது மனிதா,! நீயே

இயற்கையின் இலக்கணப் பிழையோ.?


ஒரு செயல் தொடங்கும்

முன் தயங்காதே, தொடங்கிய பின் நடுங்காதே. இடையில் நீ உறங்காதே, வேதனை

கண்டு பதுங்காதே, சோதனை வரும் துவளாதே, சாதனை செய்வாய் கலங்காதே!

ஒரு நாள் நிச்சயம் விடியும். அது உன்னால் மட்டுமே முடியும்..

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...