🌼 வாழ்க்கையில் வரும் வலிகளை ஏற்றுக் கொண்டு பயணப்படு 🌼
🌼 விழிகளில் வரும் கண்ணீர் கூட வழி காட்டும் 🌼
🌼 சோதனைகளை கடந்தால் தானே சாதனைகளை செய்ய முடியும் 🌼
🌼 வேதனைகளை விட்டு வெளியே வா 🌼
🌼 அதாவது உன்னை ஒதுக்கியவர்களுக்கும், ஒதுக்குபவர்களுக்கும் முதலில் நன்றி சொல்லியே ஆக வேண்டும் 🌼
🌼 அவர்கள் ஒதுக்கியதால் தான் நாம் தனித்துவமாக விளங்குகிறோம் 🌼
🌼 இன்று அஸ்தமித்த சூரியன் நாளை உதிக்கும் என்பதை மறவாதே 🌼
🌼 கடந்து கொண்டே இரு 🌼
🌼 யார் வென்றாலும், தோற்றாலும், பூமி நிற்காது என்பதைப் புரிந்து கொள் 🌼
🌼 உன்னுடைய தனித்துவ பாதையில் நடைபோடு 🌼
🌼 மயக்கம் தவிர்த்து நல்மதி கொண்டு போராடு 🌼
🌼 உன் வாழ்க்கை என்றும் உன்னோடு தான் என்று சிந்தித்து செயல் படு வெற்றி நிச்சயம் 👍 🌼
🌼 வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக