*தனக்குத்தானே சமைத்துக்கொள்வது!
ஊட்டிக்கொள்வது*
தனக்குத்தானே மருந்துகள் எடுத்துக்கொள்வது!
தனக்குத்தானே தேநீர் தயாரித்துக்கொள்வது!
தனக்குத்தானே சிரிப்பது!
புலம்பிக்கொள்வது!
ஆறுதல் சொல்லிக்கொள்வது
உண்மையில் தன்னைத்தானே கவனித்துக்கொள்வது பெரும் துயர்!!!

நாம் நன்றாக இருக்கும்போதே நல்லவர்கள் நான்குபேரை சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் அப்போதுதான் வயதான காலத்தில் நமக்கு உதவுவார்கள்.
பதிலளிநீக்கு