லேபிள்கள்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

தன்னைத்தானே கவனித்துக்கொள்வது பெரும் துயர்!!!

 


*தனக்குத்தானே சமைத்துக்கொள்வது!

ஊட்டிக்கொள்வது*

தனக்குத்தானே மருந்துகள் எடுத்துக்கொள்வது!

தனக்குத்தானே தேநீர் தயாரித்துக்கொள்வது!

தனக்குத்தானே சிரிப்பது!

புலம்பிக்கொள்வது!

ஆறுதல் சொல்லிக்கொள்வது

உண்மையில் தன்னைத்தானே கவனித்துக்கொள்வது பெரும் துயர்!!!


1 கருத்து:

  1. நாம் நன்றாக இருக்கும்போதே நல்லவர்கள் நான்குபேரை சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் அப்போதுதான் வயதான காலத்தில் நமக்கு உதவுவார்கள்.

    பதிலளிநீக்கு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

  அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்; அப்போது, ​​"சம்பளம்...