அமெரிக்காவும் இஸ்ரேல் நாடும் சர்வாதிகார பாதையில் சென்று கொண்டு இருப்பது உலகத்திற்கே கேடு விளைவிக்கும். மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கும்.
இந்தப் போக்கு - நம் நாடு உட்பட, எந்த நாட்டுக்கும் நல்லதல்ல ! உலக நாடுகள் அனைத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கும் அமெரிக்க - இஸ்ரேல் மேலாதிக்கத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் !
அது மட்டுமல்ல, மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டு விட்டால், வெற்றி, தோல்வியைத் தாண்டி, இந்த பூமி பந்தில் உயிரினம் என்ற ஒன்றே இருக்காது ! 👆
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக