பிறக்கும் போதே எந்த பெண்ணும் கொடுமைக்காரியாக கோபக்காரியாக பேராசைக்காரியாக அழுமூஞ்சியாக பிறப்பதில்லை
சாதாரண எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறும் போதும்
நியாயமான ஆசைகள் நிராசைகளாக போகும் போதும்
அவர் சுய கௌரவம் பாதிக்கபடும் போதும்
தனக்கு மனம் விட்டு பேச யாரும் இல்லாதபோதும் தான்
செய்யாத குற்றத்திற்காக குற்றவாளியாக நடத்தப்படும் போதும்
அவளின் தியாகங்கள் மதிக்கபடாதபோதும்
அவளின் எண்ணங்கள் புரிந்து கொள்ள முயற்சிகள் கூட மறுக்கபடும் போதும்
அவளின் பெரு முயற்சிகள் செய்து செயலுக்கு
சின்ன சின்ன பாராட்டுகள் மறுக்கபடும் போதும்
அவள் அழகை அவளுடையவன் ரசிக்க மறக்கும் போதும்
அவளுடைய நியாயமான தேவைகள் சந்திக்கப் படாத போதும்
பெண்ணானவள் பேயாக கூட மாற்ற படுகிறாள்.
இங்கே கவனிக்கவும்
அவள் மாறவில்லை
மாற்ற படுகிறாள்
ஏனெனில்
இயற்கையில் எல்லா பெண்களும் தேவதைகளே...🌹

நாம் புரிந்து கொண்டு நடந்தால் போதும்.
பதிலளிநீக்கு